top of page
All Articles


சென்னை இராயப்பேட்டை அலமேலு மங்கை தாயார் சமேத ஸ்ரீனிவாச பெருமாள் சன்னதி மகா கும்பாபிஷேக விழா
சென்னை ராயப்பேட்டை லாயிட்ஜ் ரோடு, வி பி இராமன் சாலை, வி எம் தெரு சந்திப்பில் உள்ள அலமேலு மங்கை தாயார் சமேத ஸ்ரீனிவாச பெருமாள் சன்னதி மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. கோவில் தர்மகர்த்தா ஆர். செல்வகுமார், அரிமா ஆர். துரை ஆகியோர் வேண்டுகோளுக்கு இணங்க, இத்திருக் கோவிலுக்கு கருட சேவை வாகனம் உபயம் செய்ததோடு, சிறப்பு விருந்தினராகவும் பிரபல தொழிலதிபர் மற்றும் சமூக ஆர்வலருமான ஆன்மீக வள்ளல் வராகி குரூப் கம்பெனி சேர்மன் வெற்றி வராகன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
Feb 91 min read


இளம் பெண்ணை பறிகொடுத்த குடும்பத்தினர். கடுமையான தண்டனை நீதி வழங்க வேண்டும் என்று. கண்ணீர் மல்க கதறல்.
கடந்த 3.1.2026, அன்று சென்னை அம்பத்தூர்OT இல் ஒரகடம் ரோட்டில், வெங்கடாபுரம்,NO, 19/45, வீட்டில் மர்மமான முறையில் தூ தூக்கில் தொங்கி இறந்து கிடந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஜேம்ஸ் அவரது மகள் திவ்யா மர்மமானமரணம் சம்பந்தமாக கைது செய்யப்பட்ட கார்த்திக் ராஜா என்பவனுக்கு அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை வழங்க கோரி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் திவ்யா குடும்பத்தினர் கண்ணீர் மல்க நீதி வேண்டும் நீதி வேண்டும்என்று கூறினர்
Feb 61 min read


A severe punishment for R. Karthik Raja, who caused the death of the young girl Divya. The family, who lost their young daughter, is crying out for justice and demanding a life sentence
No. 2/836, Udumban Patti, Aranmanaichiruvayal, Satharasan Patti Post, Divya , a 23-year-old girl who came from Sivagangai district and worked at the Airtel office in Ambattur, Chennai, was befriended by R. Karthik Raja, who also worked in the same office. He gained her trust by claiming he was in love with her and that they would get married. He took a separate house in Ambattur and kept Divya there. On 3.1.2026, in a mysterious manner, Karthik Raja not only murdered Divya an
Feb 61 min read


பொங்கல் கொண்டாட்டம் முடிவதற்குள் பெண்களுக்கு இனிப்பான செய்தி
பொங்கல் கொண்டாட்டம் முடிவதற்குள் பெண்களுக்கு இனிப்பான செய்தியை முதலமைச்சர் வெளியிட உள்ளார் என்று திண்டுக்கலில் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். தமிழ்நாட்டில் 1.31 கோடி பெண்கள் உரிமைத் தொகை பெற்று வருகின்றனர். விடுபட்ட தகுதியுள்ள மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Jan 121 min read


மகாபலிபுரம்
7-ஆம் நூற்றாண்டில் பல்லவ நாட்டின் முக்கியத் துறைமுகமாக விளங்கிய நகரமாகும் . இந்நகரம் மகாபலிபுரம் (ஆங்கிலம்:Mahabalipuram) என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.
Nov 25, 20251 min read


ராமேஸ்வரம்
ராமேஸ்வரம் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புனித நகரமாகும் . இது இந்தியாவின் 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றாகும், மேலும் இராமநாதசுவாமி கோயில் இங்கு அமைந்துள்ளது. இராவணனைக் கொன்ற பாவத்தைப் போக்க இராமன் வழிபட்டதாகக் நம்பப்படுகிறது, மேலும் இந்த நகரத்தில் அக்னி தீர்த்தம் உள்ளிட்ட புனித நீராடும் தீர்த்தங்களும் உள்ளன.
Nov 25, 20251 min read


Tamil Nadu
தமிழ்நாடு, தென்னிந்தியாவில் அமைந்துள்ள ஒரு மாநிலம் . இது பரப்பளவில் பத்தாவது பெரிய மாநிலமாகவும், மக்கள் தொகையில் ஆறாவது பெரிய மாநிலமாகவும் உள்ளது. இதன் தலைநகரம் சென்னை. தமிழ்நாடு அதன் வளமான கலாச்சாரம், பழமையான வரலாறு, செழுமையான கோவில்கள் மற்றும் தமிழ் மொழிக்கு பெயர் பெற்றது.
Nov 25, 20251 min read
bottom of page
